தீண்டாமை ஒழிப்பு
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டில் தஞ்சை தியாகி என்.வெங்கடாசலம் நினைவு ஜோதியை மு.கந்தசாமி பெற்றுக் கொண்டார். அருகில் பி.சம்பத், கே.சாமுவேல்ராஜ், டில்லிபாபு உள்ளிட்ட தலைவர்கள்.
சீத்தாராம் யெச்சூரி, சுபாஷினி அலி, கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு
தீண்டாமை ஒழிப்பு முன்னணி நகரக்கமிட்டி சார்பாக மாநில மாநாட்டு பிரச்சாரம் மற்றும் வசூல் ஈரோடு, அம்பேத்கார் நகரில் தொடங்கியது. இதனை சிபிஎம் நகர கமிட்டி செயலாளர் பி.சுந்தரராஜன் தொடங்கி வைத்தார். நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.